Friday, October 12, 2012

சிந்தனைகள்

தலையாட்டும் சமய சிந்தனைகள் தொலையட்டும்,
பூக்கட்டும் பூக்கள்,
பரவட்டும் பரவசம்,

இருந்தாலும் இந்த கடவுளை வேண்டிக்கொள்ளுக என
கூறிசெல்லும் வாலிப , வயோதிக அன்பர்களே

வாழ்வு அற்புதமானது அதை அதன் போக்கில் அனுபவித்தால்...
உன் கடவுள் உன் சட்டைப்பையிலும்
என கடவுள் என் சட்டைப்பையிலும் இருக்கட்டும்

நம் மனிதம் நம்மை பிணைக்கட்டும்...

No comments:

Post a Comment