Friday, October 12, 2012

கடவுளே

கடவுளே இல்லை என்கிறேன் நான்,
முதலில் எனக்கு கடவுள் நம்பிக்கை வர ஒரு கடவுள் வேண்டும்...
பின் வேண்டுதல்கள் நிறைவேற இன்னொன்று
பின் பணம் கொடுக்க இன்னொன்று
பின் பிணம் எரிக்க சிறந்த இடமாய் திகல இன்னொன்று
பின் பால் குடிக்க ஒன்று

ச்சே எத்தனை கடவுளின் தேவை இருக்கு நான்  வாழ !?!
அப்போ எதுக்கு கையும் காலும் மூளையும்?
கடவுளே கொடுக்கட்டும் சோற்றையும், சுகத்தையும்,

கடவுளே என்ன நடக்குது இங்கே...!!!

No comments:

Post a Comment