Friday, October 12, 2012

மர்மம்

ஒரு ரோஜாவை ரசிக்க,
அதிக பட்சம், குறைவான சிந்தனைகள் மட்டும் போதும்,
ரோஜாவை கொடுத்தது கடவுள்
உனக்கு பார்வையை கொடுத்தது கடவுள்,
உன்னை ரசிக்க வைப்பது கடவுள், எவ்வளவு விளக்கங்கள்???
ஒரு டீ கடைல ஒருத்தனே டீ போட்டு ஒருத்தனே குடிக்க
எதுக்கு டீ கடை?

No comments:

Post a Comment